25/08/2019

ஜெயமோகன்

தூங்கும் குழந்தை முகம் சுளிக்கிறது.சிறிய பறவை போலக் கொட்டாவி விடுகிறது.அந்தச் சின்னஞ்சிறு உடலுக்குள் என்ன இருக்கிறது எனும் பெரும் வியப்பு ஏற்படும்.

'சித்தினியே இத்தினியே இத்தனை நாள் எங்கிருந்தாய் எனும் தாலாட்டே நினைவுக்கு வருகிறது

-ஜெயமோகன்