25/08/2019

கமலாதாஸ்

ஒருவனின் எதார்த்த உலகம் வெளியில் தென்படும் உலகம் அல்ல.
அவனுக்குள் இருப்பதும்
முடிவற்றதுமான உலகம் அது.
தன்னிடமிருந்து பயணிக்க ஆயத்தமாகும் ஒருவனுக்குத் தான் தெரியும்,
தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைக்கு முடிவில்லையென்று.

~

கமலா தாஸ் (என் கதை)