நாம் இயந்திரத்தனமாகத் தேர்வுகளில் வெற்றி பெறுகிறோம். பணிக்குச் செல்கிறோம்.சமூகத்தில் வெற்றி பெறுவதற்கான உக்திகளைக் கற்றுக்கொள்கிறோம்.
ஆனால், வாழ்க்கைக்கு அவசியமான அழகு,நேசம்,அமைதி ஆகிய அம்சங்களின் மீது நாம் கவனம் செலுத்தாவிட்டால், கடினமானதும் சிதறுண்டதாகவும் தோன்றக்கூடிய உலகத்தில் வாழ வேண்டியிருக்கும்
-ஜே.கிருஷ்ணமூர்த்தி