நெடுங்குகை இருளுக்குள் முடிவற்றுப் போய்க் கொண்டிருக்கிறான் ஓடும் ரயிலில் புல்லாங்குழல் வாசிக்கும் கண் தெரியாத இசைஞன்
-கலாப்ரியா