*அவதாரம்*
வேலு நாச்சியாராய் குதிரை மீது வந்தேன் இராணி மங்கம்மாளாய் வாளைச் சுழற்றினேன் ஜான்சிராணியாய் எதிரிகளைப் பந்தாடினேன் குக்கர் சத்தம் கேட்டது சமையலறைக்குள் ஓடினேன்.
- தோழர். திண்டுக்கல் பாலபாரதி