சபரிதமிழ்எழில்
10/08/2019
மகுடேசுவரன்
மேற்பரப்பினைக் கண்டு
மெய்ம்மறப்போர்க்கு
ஒரு கடல்
அதன் ஆழத்தால் ஆனது
என்பது தெரியாது
-மகுடேசுவரன்
Newer Post
Older Post
Home