சில சமயம் இரவில் கண்விழிக்கும்போது,
அதிசயமாய்ப் போதை தெளிந்து,மிகத் துல்லியமான ஒரு மனநிலை ஏற்படும். முன்னும் பின்னும் மனம் பெண்டுலம் போல அசையும்.அந்தக் கணம் வரை செய்துவந்தவை முழுக்க எப்பேற்பட்ட அற்பத்தனங்கள் என்று மனம் திடுக்கிடும்.அந்த அற்பத்தனங்களுக்காய் உள்ளூறத் தன் மனம் வெட்கிச் சுருண்டு கொள்வது தெளிவாய் தெரியும்
-ஜெயமோகன்