16/08/2019

மகுடேசுவரன்

நடந்த தடங்களில் பின்னோக்கி நடப்பதற்கும்..
பாதையோரத்தை அன்போடு பார்ப்பதற்கும்..
தொடங்கிய இடத்திற்கு நன்றி சொல்வதற்கும்..
குரைக்க எழுந்த குரலை அமர்த்துவதற்கும்..
எதிர்ப்பட்டவர்களின் இன்முகம் காண்பதற்கும்..
ஒரு காலம்
வாய்க்கும்..
அதை
முதுமை என்கிறோம்..

மகுடேஸ்வரன்..