10/08/2019

நேசமித்தரன்

மீண்டும் மீண்டும் அதே கிளையில்
அமர்கிறது பறவை
அப்படி என்ன செய்துவிட்டது மரம்?
தாங்கத் தெரிந்திருக்கிறது

-நேசமித்ரன்