கேள்வி: நீங்கள்தான் கடவுள் இல்லை என்கிறீர்களே. பிறகு ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிறீர்கள்?
#பெரியார்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிவிட்டால் பிறகு பார்ப்பானே கடவுள் இல்லை, கோயிலில் இருப்பது வெறும் சிலைதான் என்று சொல்லி விடுவான். எனக்கும் வேலை மிச்சம். அதான்!
*#HBDபெரியார்_141*