13/09/2019

கண்ணதாசன்

ஒன்றில் நின்றுகொண்டே
இன்னொன்றை நோக்கிக் கொண்டிருக்கும்
பொய்யான வாழ்க்கையிலே மனித
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது

-கண்ணதாசன்