தனது வேதனைகளை அதற்கு உரியவர்களிடம் நினைவுபடுத்துவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதுவும் சொல்லற்றுப்போன உணர்ச்சிகளை மீண்டும் உயிர்த்தெழச் செய்வது வலி மிகுந்தது.
-எஸ்.ரா