பூனையும் நாயும் அணியிலும் ஓணானும் குழந்தையும் கிழவியும் மட்டுமில்லை.. நகரைக் கடக்க முயன்றால் நதியும் அடிபட்டுச் சாகிறது..
மகுடேஸ்வரன்..