உண்மையின் நெருப்பில் சரிந்த உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல.அதே மாதிரி தியாகத்தில் வெந்த உயிர்கள். மண் அன்றும் கருப்பு.இன்றும் கருப்பு.காரணங்கள் சரியில்லை,அறிந்து கொள்ளத் தவறிக் கொண்டிருக்கிறோம்.உண்மையை பற்றும் போதும் கூட ,அது மூளையில் உட்கார்ந்து கொண்டு பல்லைக் காட்டுகிறது. ரத்தத்தில் கரைய மறுக்கிறது. ஏதேதோ தடுப்ப்ச் சுவர்கள். சுயநலங்கள். அகந்தை. ஏதேதோ.
ஜே.ஜே சில குறிப்புகள்
(சுந்தர ராமசாமி)