கவிதை என்பது கப்பல் அல்ல.அது மீன். மொழிக்குள் இருக்கும் பிராணவாயுவை அது எந்த அளவுக்குச் சுவாசிக்கிறதோ அந்த அளவுக்கு அது உயிர்த் துடிப்புள்ளதாகிறது
-இந்திரன்