உங்களை விட்டு விலகிச் செல்பவர்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டால் உங்களை நோக்கி வருபவர்களின் கைகளைப் பற்றிக்கொள்ள முடியாமல் போய்விடும்.
-சக்திவேல்