அய்யனார் குதிரையைப் பார்த்து பயந்த குழந்தையிடம்... அது ஒன்றும் செய்யாது பொய்க்குதிரை தொட்டுப்பார் என்று பல வகையில் மெய்ப்பித்த தந்தை..,
அய்யனாரும் ஒன்றும் செய்யாது என்பதையும் சொல்லியிருக்கலாம் .
-பூர்ணா