16/06/2018

ஜெயகாந்தன்

எப்பொழுதும் நாம் கடைப்பிடிக்க வேண்டியது...
தன்னை மீறி பிறர் மீது அன்பு செலுத்துவது.
இதன் பொருட்டு உயிர் போகுமென்றால் போகட்டும்.
பகை, வெறுப்பால் உயிர் போவதை விட அன்பினாலும், பாசத்தினாலும் போகட்டும்.

~ ஜெயகாந்தன்