ஆறிவரும் தழும்பின் நமநமப்பு அழைக்கிறது அன்பின் வருடலை மீண்டும் புண்ணாக்குவதற்கோ அன்பின் மிகுதியை அது அலாவுகிறது
-தேவதேவன்