நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்
நம்முடைய
செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்
நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்
நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை.
அதை ரசிக்கும்
பொழுதுகளில்
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!”
- ந. சிவநேசன்.