தனக்கான அத்தனை சிறகுகளையும் கத்தரித்துக் கொண்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதைப் போன்ற வதை உலகில் வேறு எதுவும் இல்லை... -வா.மணிகண்டன்