எழுதுவதை விட எழுதாமை உயர்ந்தது ஓசையை விட ஒடுக்கம் உயர்ந்தது மரத்தை விட விதை உயர்ந்தது வெளிப்படுவதை விட உட்படுவது உயர்ந்தது
-ந.பிச்சமூர்த்தி