14/01/2018

ராஜா சந்திரசேகர்

யாராவது ஒருவர்
உண்மை பேசுவார்கள்
என்ற எதிர்பார்ப்பில்
அறையிலிருந்த எல்லோரும்
பொய் பேசிக் கொண்டிருந்தார்கள்..
_ராஜா சந்திரசேகர்