29/01/2018

வண்ணநிலவன்

💥எதையேனும் சார்ந்திரு!

கவித்துவம்
தத்துவம், காதல்
இங்கிதம், சங்கீதமிப்படி.
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய் விடும்.

- வண்ணநிலவன்