08/01/2018

இறையன்பு

‘போர் வேண்டாம்’ என்பதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் ‘போர்க்குணம்’ எப்போதும் தேவை; இன்றைய வாழ்வு சூழ்ச்சிகள் நிறைந்த போர்க்களம்.

சிலரது வெடிச் சிரிப்பிற்குப் பின்னால் வெடிகுண்டுகள் ஒளிந்திருக்கும். சிலரது பணிவிற்குப் பின்னால் சதி வேலைகள் மறைந்திருக்கும். தந்திரங்களைத் தெரிந்துகொள்வது அவற்றைக் கையாளுவதற்கல்ல, மற்றவர்கள் கைக்கொள்ளும்போது அவற்றைக் கையாடுவதற்காக.
#வெ_இறையன்பு

நீங்கள் எதிர்பார்க்கும் பாசம் இங்கே இருக்கும்.அதை காட்டுவதற்குதான் நேரம் இருக்காது
-வைரமுத்து