பிழைக்க
கரைபெருக ஓடிய காவிரியில் நீச்சலிடித்தவர்கள் தங்கள் மகன்களை பழக்கிக் கொண்டிருக்கிறார்கள் வாட்டர்கேன் தொழிலுக்கு
-யுகபாரதி