அடைக்கப்படும் கதவின் விருப்பமான சத்தத்திற்காக உள் அறையில் காத்திருக்கிறேன். மிகுந்த கவனத்துடன் சத்தமே கேட்காமல் சாத்திவிட்டுப் போகிறார்கள். இப்படித்தான் ஒரு காரணமுமின்றி இழந்துவிட நேர்கிறது இன்னும் சிலவற்றை. _கல்யான்ஜி.