19/01/2018

ராஜா சந்திரசேகர்

நன்றி சொல்ல நினைக்கும்போதெல்லாம் கண் கலங்கிவிடுகிறது.முதல் நன்றியை
கண்ணீர்த்துளி சொல்லிவிடுகிறது.

       - ராஜா சந்திரசேகர்