💥“உங்கள் வியர்வையால் விளைந்தவை அனைத்தும் உங்களின் முறையான சொத்து;
வாரிசு என்ற முறையில் அடுத்தவர் சம்பாதித்த சொத்து உங்களை வந்தடைந்தாலோ, குருட்டு அதிர்ஷ்டத்தில் தற்செயலாக காசு கிடைத்தாலோ அது முறையற்றது.
இதைத்தானே ஹலால், ஹராம் என்று வகைப்படுத்துகிறார்கள்?
இதை இக்பால் சொன்னால் என்ன கீதை சொன்னால் என்ன?
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் நோக்கம் உயர்வானது, தர்மத்திற்குக் கட்டுப்பட்டது என்ற உறுதியான எண்ணம் உங்களுக்கு ஏற்படுமாயின், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அஞ்சாமல் அப்பணியைத் தொடருங்கள்.
இதில் கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, நேரத்தை வீணடிக்காமல் போய் வேலையைப் பாருங்கள்.”
-குஷ்வந்த் சிங்.
-கடவுள்களும் குருமார்களும்
‘Gods and Godmen of India'