30/01/2018

நகுலன்

நான் ஒரு நிழலானேன்.
நான் ஒரு ரோகியானேன்.
அதன்பின்
நினைவே பாதையாக
அதன் மேல் ஓடும்
ஒரு நாயானேன்.
_நகுலன்.