சபரிதமிழ்எழில்
26/06/2020
எஸ் ரா
பெரிய சிறகுள்ள பறவைகள் மட்டும்தான் பறக்க முடியும் என்பதில்லை. ஒரே வானில்தான் பருந்தும் குருவியும் வல்லூறும் பறக்கிறது. அதனதன் சிறகுகள் அதற்கு. ஆகவே பறவையாக இருப்பதுதான் முக்கியமே அன்றி, எவ்வளவு பெரிய பறவையாக இருக்கிறோம் என்பதில்லை.
-எஸ்.ரா
Newer Post
Older Post
Home