17/06/2020

சுப.வீ

விரிக்கிறபோது நீர்த்துப்போகாமலும்,
சுருக்குகிறபோது சிதைந்து போகாமலும் பார்த்துக் கொள்கிற ஆற்றல்தான், எழுத்திலும் பேச்சிலும் இருக்க வேண்டும்

-சுப.வீ