சபரிதமிழ்எழில்
26/06/2020
ஷங்கர ராமசுப்பிரமணியன்
தேவதச்ச கணங்கள்
உலகிலேயே அழகான
உயிர் பொருள்
நாய்வால் தான்
அதற்கு கண் இல்லை
காது இல்லை
ஒரு இதயத்திலிருந்து நீளும்
துடிப்பு உண்டு
மிக மிக மிக
முக்கியமாக
அதற்கு
அன்பின் கோரைப்பற்களில்
ஒன்றுகூட இல்லை.
- கவிஞர்
ஷங்கர்ராமசுப்ரமணியன்
Newer Post
Older Post
Home