நிம்மதி எப்போதும் ஒரு மனக் கலவரம்.பிறரால் ஒதுக்கப்படுகிறோம் என தோன்றும்.முறுக்கப்படும் நூல்கள் போன்றவை உறவுகள்.முதலில் தளர்ச்சி, தொய்வு,வலு, இறுக்கம், முறுக்கத்திற்கு ஆளாகின்றன. வலுவின் உச்சத்தில் முறுக்கேற்றுதல் நிறுத்தப்படனும்.மேலும் வலுவூட்டினால் அறுபடும்
-சுந்தர ராமசாமி