17/06/2020

எஸ். ரா

ஒருவன் விதியை நம்பத்துவங்கிய மறுநிமிசம் 
பலவீனமானவன் ஆகிவிடுகிறான்.பின்பு 
அவனால் அதிலிருந்து 
விடுபடவே முடியாது.”

-எஸ்.ரா