திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்குப் பின்பு என்ற பேதங்கள் காதலில் கிடையாது. காதல் எந்த வயதிலும் உருவாகக்கூடியது. அது ஒரு தேவை. அது ஒரு தவிப்பு. இளைப்பாறுதல். அல்லது நேசிக்கப்பட வேண்டும் என்ற அடிமனிதனின் ஏக்கம். ஆணும் பெண்ணும் தங்களை யாராவது நேசிக்க வேண்டும் என்பதில் எப்போதுமே அக்கறை கொள்கிறார்கள்.
-எஸ்.ரா