சபரிதமிழ்எழில்
26/06/2020
ரோஸ்லின்
உனக்கு தேவைப்படாத
எனது பிரியங்களை
இலைகளைப் போல
உதிர்த்துப் போட்டேன்
அள்ளவியலாத சருகுகளால்
அடைந்து கிடக்கிறது என் வனம்
-ரோஸ்லின்
Newer Post
Older Post
Home