சபரிதமிழ்எழில்
19/06/2020
ராஜ சுந்தரராஜன்
*தகுதி*
ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம்
நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.
- ராஜ சுந்தரராஜன்
Newer Post
Older Post
Home