சபரிதமிழ்எழில்
17/06/2020
இறையன்பு
இந்தியப்பெருங்கடலை தமிழர்கள் "எறிதிரைக்கடல்" என அழைத்தனர்.அலைகள் ஓயாமல் வீசிக்கொண்டே இருப்பதால் இப்பெயர்.இதை கிரேக்கர்கள் அப்பெயரிலேயே Erythrean sea என அழைத்தனர்.பின் ஆங்கிலேயர்கள் இந்தியபெருங்கடல் என அழைத்தனர்
#வெ.இறையன்பு
Newer Post
Older Post
Home