26/06/2020

எஸ்.ரா

ஒரு மனிதன் எப்படி வளர்க்கப்படுகிறான், எந்தச் சூழல் அவனை உருவாக்குகிறது, பதினைந்து வயதிற்குள் அவன் என்ன துயரங்களை, நெருக்கடிகளைச் சந்திக்கிறான், எதற்காக ஏங்குகிறான் என்பது அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரக்கூடியது.

-எஸ்.ரா