17/06/2020

யாத்திரி

பேசமுடியவில்லை
வரமுடியவில்லை 
என்பதற்கெல்லாம் நீ காரணம் தேடாதே, சொல்லவும் சொல்லாதே.
நானே மிகப்பொருத்தமான ஒன்றை
நான் ஏற்றுக்கொள்ளுமாறு ஒன்றை
கற்பனை செய்து
அதிலுன்னை இருத்திக் கொள்கிறேன்.

-யாத்திரி