04/06/2020

வைரமுத்து

*மனுச வாழ்க்கையில் நல்ல இடம் சுடுகாடுதான். மனசு மட்டுப்படுவது அங்கேதான். செத்துப் போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும் வீடு திரும்புகிறவனுக்கு 'இத்துனூண்டு' ஞானமும் தருகிற உலகத்தின் பழைய பள்ளிக்கூடம் அதுதான்.*

-கள்ளிக்காட்டு இதிகாசம்