10/06/2020

தஞ்சாவூர் கவிராயர்

அம்மாவின்
பழைய
புகைப்படத்தை
துடைத்துத்துடைத்துப்பார்த்தேன்
பளிச்சென்றே தெரியவில்லை
அப்புறம் புரிந்தது
அய்யோ
அது அழுக்கல்ல
காலம்!

-தஞ்சாவூர் கவிராயர்