சபரிதமிழ்எழில்
10/06/2020
தஞ்சாவூர் கவிராயர்
அம்மாவின்
பழைய
புகைப்படத்தை
துடைத்துத்துடைத்துப்பார்த்தேன்
பளிச்சென்றே தெரியவில்லை
அப்புறம் புரிந்தது
அய்யோ
அது அழுக்கல்ல
காலம்!
-தஞ்சாவூர் கவிராயர்
Newer Post
Older Post
Home