13/07/2019

சுகுணா

ம்..
என்று சொல்லிச்
சென்ற
கூட்டத்தின் நடுவில்

ஏன்
என்று கேட்ட
ஒற்றைக் குரல்
மட்டுமே உயிர்ப்பானது.

-சுகுனா