முப்பது நாள்களில் ஒரு நாள்கூட ஒரு மாதத்திடம் பொய் சொன்னதில்லை; ஒரு மாதம்கூட ஒரு வருடத்திடம் பொய் சொன்னதில்லை அதனால்தான் காலம் - இன்னும் காலமாகாமல் வாழ்கிறது காலத்துள் வாழ்பவன் பொய்சொல்லிக் காலமாகிறான்!
-தமிழன்பன்