20/07/2019

சுந்தர ராமசாமி

நான் செல்லும் பாதை என்னைக் கோவிலின் சந்நிதானத்திற்கு இட்டுச் செல்வதற்குள் நான் களைப்படைந்து போய்விடலாம். ஆனால் நடந்து செல்கிற பாதை சுத்தமான பாதையாக இருந்துவிட்டாலே போதும். வழிநெடுகிலும் கோவில்கள் தாம், கோபுரங்கள் தாம்

-சுந்தர ராமசாமி