எப்போதும் தனியாகவே இருக்கும் இந்த மனத்திற்குத் தெம்பூட்ட நான் எதையாவது கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதுகேட்கும் எல்லாவற்றிற்கும் பதிலாக வேறு ஒன்றைத் தரமுடியும் அளவிற்கே இருக்கிறது வாழ்க்கை.
- கண்டராதித்தன்