20/07/2019

கரன் கார்க்கி

வார்த்தைகள் மக்கி மண்ணோடு
மண்ணாய் கரைந்து போகாதவை.
எந்த மனிதன் மேல் வீசப்பட்டதோ
அந்த மனிதம் மரணம் வரை
வாழக்கூடியவை. பிறகும்
வார்த்தைகள் சாவதில்லை.!
     - கரன் கார்க்கி.!