வார்த்தைகள் மக்கி மண்ணோடு மண்ணாய் கரைந்து போகாதவை. எந்த மனிதன் மேல் வீசப்பட்டதோ அந்த மனிதம் மரணம் வரை வாழக்கூடியவை. பிறகும் வார்த்தைகள் சாவதில்லை.! - கரன் கார்க்கி.!