நாக்கு தொங்க வாய்நீர் வடிய நாறுகிற திசையெல்லாம் ஓடுது நாய் கரணம் போட்டு கட்டிய வீட்டில் இருந்து தின்னுது சிலந்தி
-ராஜசுந்தரராஜன்