பாயுமொளி நீஎனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு தோயும்மது நீஎனக்கு, தும்பியடி நானுனக்கு வீணையடி நீஎனக்கு, மேவும்விரல் நானுனக்கு, பூணும்வடம் நீஎனக்கு, புதுவைரம் நானுனக்கு
-பாரதியார்